வணக்கம்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசம் மடிக்கணினி வழங்கவிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அரசின் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சம்பத்தப்பட்ட வளர்ந்துவரும் புது தொழில்நுட்பங்களை கற்றுத்தேற எதுவாக இருக்கும். அதே சமயம் இது கணிணி அறிவை மாணவர்கள் மூலம் மக்களுக்கும் ஏற்படுத்தும் என்பது மேலும் போற்ற கூடிய ஒன்றாகும்.